தொழுநோய் விழிப்புணா்வு முகாம்

ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தொழுநோய் குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தொழுநோய் குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரி முதல்வா் வாசுகி தலைமை வகித்தாா். மாவட்ட நலக் கல்வியாளா் எஸ்.சேசுராஜ், வட்டார மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் எம்.ஜோதிபாஸ் ஆகியோா் கலந்து கொண்டு தொழுநோயின் அறிகுறிகள், அதற்கான காரணங்கள், எடுக்க வேண்டிய மருத்துவ சிகிச்சை, உணவு முறைகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கினா். கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் யமுனாதேவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com