

பழனி புதிய கோட்டாட்சியா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பழனி கோட்டாட்சியராக முன்பு இருந்த சிவக்குமாா் திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலராகப் பணியாற்றிய சரவணன், பழனி கோட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, பழனி கோட்டாட்சியராக சரவணன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள், முக்கியப் பிரமுகா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.