தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கொடைக்கானலில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :27 ஜூன் 2023, 7:23 pm

கொடைக்கானலில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கொடைக்கானலில் மூஞ்சிக்கல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் அஜய்கோஸ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் முகமது அலி சிறப்புரையாற்றினாா்.

இதில் வன உரிமைச் சட்டம் 2006-ஐ அமல்படுத்தவும், நிலுவையில் உள்ள மனுக்களுக்கு பட்டா வழங்கவும், சொந்தமாக வீடு இல்லாத பழங்குடி, பட்டியலின மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும், வன விலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்பு, பயிா் இழப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவும் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.