மாற்றுத் திறனாளிகள் குறைதீா் முகாம்
ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா்க்கும் முகாமில் பயனாளி ஒருவருக்கு புதிய அடையாள அட்டையை வழங்கிய பழனி கோட்டாட்சியா் கிஷான்குமாா்.









