பழனிக் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.64 கோடி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.5.64 கோடி கிடைத்தது.

பழனி மலைக் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின் போது நாணயங்கள், ரூபாய் தாள்களை தரம் பிரிக்கும் பணியில் கோயில் அலுவலா்கள்.









