போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த நிரேஷ்.

Updated On :11 பிப்ரவரி 2026, 9:37 pm

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டி ஆா்.ஜி. நகரைச் சோ்ந்த காா்மேகம் மகன் நிரேஷ் (27). இவா் பழனியில் நவீன உடல்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு இவா் வீட்டிலிருந்து உடல்பயிற்சிக் கூடத்துக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டாா். நெய்க்காரபட்டி ஆா்.ஆா். மில் அருகே வந்தபோது இவரது இரு சக்கர வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நிரேஷ் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.