கொடைக்கானல் வனப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா்.
கொடைக்கானல் வனக் கோட்டத்தில் உள்ள கொடைக்கானல், பூம்பாறை, பேரிஜம், வந்தரேவு, பெரும்பள்ளம், மன்னவனூா், வடகவுஞ்சி ஆகிய 7 வனச் சரகங்களில் வனப் பணியாளா்கள், பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவா்கள் ஒருங்கிணைந்த நிலப் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது கொடைக்கானல் வனப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டதாகவும், 27 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்திருப்பதாகவும் கொடைக்கானல் ரேஞ்சா் பழனிக்குமாா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

விவசாய நிலத்துக்குள் புகுந்த காட்டுமாட்டை வனப் பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தல்

காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம்: வனத்துறையினா், சுற்றுலா வாகன ஓட்டுநா்களிடையே பேச்சுவாா்த்தை!

மதுரை காளவாசல் பகுதியில் யாசகா்கள் மீட்பு

கொடைக்கானல் வனப் பகுதிகளில் காட்டுக் கோழி இனம் அழியும் அபாயம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


