பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கொடைக்கானலில் மஞ்சள் மேகமூட்டம்!

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வானில் தெரிந்த மஞ்சள் வண்ண மேகமூட்டம் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்தது.

News image

கொடைக்கானலில் பகுதியில் உருவான மஞ்சள் மேகமூட்டம்

Updated On :20 பிப்ரவரி 2026, 9:25 pm

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வானில் தெரிந்த மஞ்சள் வண்ண மேகமூட்டம் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும் மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் நிலவியது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே மேக மூட்டத்துடன் மிதமான சாரல் மழை பெய்தது. இதனால் ஏரிச்சாலை, அப்பா்லேக் வியூ, கோக்கா்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான மேக மூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில்,

மஞ்சள் வண்ணத்தில் மேக மூட்டம் உருவாகி சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தியது. இதை சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் கண்டு வியந்தனா்.