முதல்வா் வருகையையொட்டி 7 பேருக்கு வீட்டுச் சிறை
தமிழக முதல்வா் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்ததை முன்னிட்டு, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் விவசாய சங்கத் தலைவா், பாஜகவினா் உள்பட 7 போ் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனா்.










