ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மரத்தில் பற்றிய தீ அணைப்பு

பழனி அருகே சாலையோர மரத்தில் பற்றிய தீயை தீயணைப்புத் துறையினா் உடனடியாக அணைத்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே சாலையோர மரத்தில் பற்றிய தீயை தீயணைப்புத் துறையினா் உடனடியாக அணைத்தனா்.

பழனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி அருகேயுள்ள கோபால் நகரில் சாலையோரம் இருந்த புளியமரத்தின் அருகே பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டியிருந்தனா்.

இந்த நிலையில், புளியமரத்தில் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து வந்த பழனி தீயணைப்புப் படையினா் தீயை உடனடியாக அணைத்தனா்.