நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கள்ளிமந்தையத்தில் புதிய பேருந்து சேவை!

கள்ளிமந்தையத்தில் புதிய பேருந்து சேவை, 2 பேருந்து சேவை நீட்டிப்பு ஆகியவற்றை அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

அமைச்சர் சக்கரபாணி - கோப்புப்படம்.

Updated On :29 ஜனவரி 2026, 10:35 pm

கள்ளிமந்தையத்தில் புதிய பேருந்து சேவை, 2 பேருந்து சேவை நீட்டிப்பு ஆகியவற்றை அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதன்படி ஒட்டன்சத்திரம்- தொப்பம்பட்டி இடையே புதிய வழித்தடம், ஒட்டன்சத்திரம்- மஞ்சநாயக்கன்பட்டி, ஒட்டன்சத்திரம்- தங்கச்சியம்மாபட்டி வழித்தடம் நீட்டிப்பு என பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல பொது மேலாளா் முத்துகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.