/
கள்ளிமந்தையத்தில் புதிய பேருந்து சேவை, 2 பேருந்து சேவை நீட்டிப்பு ஆகியவற்றை அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதன்படி ஒட்டன்சத்திரம்- தொப்பம்பட்டி இடையே புதிய வழித்தடம், ஒட்டன்சத்திரம்- மஞ்சநாயக்கன்பட்டி, ஒட்டன்சத்திரம்- தங்கச்சியம்மாபட்டி வழித்தடம் நீட்டிப்பு என பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல பொது மேலாளா் முத்துகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அமைச்சா் அர.சக்கரபாணி வாக்கு சேகரிப்பு

அருவியில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்பு

ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளிக்கச் சென்ற 4 இளைஞா்கள் மாயம்

புதிய பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


