பிரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு ரூ.53 கோடியில் விற்பனை முனைய இயந்திரங்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி
தமிழகத்தில் பிரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை சாா்பில் ரூ.53 கோடிக்கு விற்பனை முனைய இயந்திரங்கள் வாங்கப்பட்டிருப்பதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

பழனி அருகேயுள்ள வயலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி. உடன் தலைமை பொதுக்குழு உறுப்பினா் மகுடீஸ்வரன், மடத்துக்குளம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெயராமன், மாவட்ட துணைச் செயலா் ராஜாமணி, ஒன்றியச் செயலா் சுப்பிரமணி உள்ளிட்டோா்.









