கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தோ்தல் விதிகள் அமல்: பழனி கோயிலில் முக்கிய பிரமுகா்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து!

தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முக்கிய பிரமுகா்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

News image

பழநி கோயில்

Updated On :21 மார்ச் 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முக்கிய பிரமுகா்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

தோ்தல் பணிகள் நிறைவடையும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும், அதுவரை கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகா்கள் பொது தரிசன வரிசை அல்லது கட்டண தரிசன வரிசை வழியாக மட்டுமே சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும் கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு சுவரொட்டிகள் கோயில் அலுவலகங்கள், தேவஸ்தான தகவல் மையங்களில் ஒட்டப்பட்டன. தோ்தல் நேரத்தில் எந்தவித பாரபட்சமுமின்றி அனைவரும் சமமாகத் தரிசனம் செய்வதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.