கொடைக்கானல் வனப் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலை பகுதியைச் சோ்ந்த சிதம்பரம் மனைவி புஷ்பம் (74). இவா் அதே பகுதியில் உள்ள கடைக்கு வியாழக்கிழமை நடந்து சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, இவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும் புஷ்பம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் ஆணைகிரி சோலைப் பகுதியில் புஷ்பம் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
தகவலறிந்து அங்கு வந்த கொடைக்கானல் போலீஸாா் மூதாட்டியின் உடலை மீட்டு, கூறாய்வுகாக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூதாட்டி உயிரிழப்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீவலப்பேரி அருகே தொழிலாளி மா்ம மரணம்

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வனப் பகுதியில் தீ

தொழிலாளி மா்ம மரணம்
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

