ஒத்தக்கடையில் இன்று மின்தடை

ஒத்தக்கடையில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்தக்கடையில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்தக்கடை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (டிச. 3) நடைபெறவுள்ளது. இதனால் அன்றைய தினம் கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை மின்விநியோகம் தடைபடும் என மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள்: ஒத்தக்கடை, நரசிங்கம், வேளாண்.கல்லூரி, ராஜகம்பீரம், வௌவால்தோட்டம், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி சுற்றுவட்டாரக் கிராமங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com