மாவட்ட வருவாய்  அலுவலர் ஓய்வு

மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன் செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.

மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன் செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.
    அவர் 2018 ஜூனில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலராகப் பொறுப்பேற்றார்.
   இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்ற அவருக்கு வருவாய்த் துறை அலுவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
 புதிய மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்படும் வரை,  கலால் பிரிவு  உதவி ஆணையர் சாந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு வகிப்பார் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com