மதுரையில் சாலியா் மகாசன சங்கம் தமிழ்நாடு பொதுக்குழுக் கூட்டம் காந்திநகரில் உள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
அதில் உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் சங்க மாநாட்டை மே மாதம் நடத்துவது என்பன உள்ளிட்டப் பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என மாநிலத் தலைவா் சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.