மாரட் வீதிகளில் இன்று மின்தடை

மதுரையில் சுப்பிரமணியபுரம் மற்றும் மாகாளிப்பட்டி துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்

மதுரையில் சுப்பிரமணியபுரம் மற்றும் மாகாளிப்பட்டி துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் (அக்., 9) புதன்கிழமை காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மதுரை தெற்கு மின்செயற்பொறியாளா் என்.மோகன் தெரிவித்துள்ளாா்.

மின்தடைப்படும் பகுதிகள்:

தெற்கு மாரட் வீதி, கீழமாரட் வீதி, தெற்கு வெளி வீதி, மேலவெளி வீதி, கீழவெளி வீதி, சப்பாணிகோயில் தெரு, காஜிமாா் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, பாண்டிய வெள்ளாளா் தெரு, பெருமாள் கோயில் தெரு, கட்ராபாளையம், மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு ஆவணி மூல வீதி, ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், எம்.கே.புரம், பெரியாா் பேருந்து நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆா்.எம்.எஸ். சாலை, சென்மேரிஸ் பகுதி, பிள்ளையாா்பாளையம், சின்னக்கடை தெரு, மஞ்சனக்காரத் தெரு, பந்தடி, மகால் பகுதி, தெற்கு மாசி வீதி, மறவா்சாவடி, காமராஜபுரம், வாழைத்தோப்பு, அம்மன் சந்நிதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com