திருமங்கலம் அருகே 99 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு அனுமதியின்றி 99 மதுபாட்டில்கள் வைத்திருந்த ஒருவரை போலீஸாா் திங்கள் கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு அனுமதியின்றி 99 மதுபாட்டில்கள் வைத்திருந்த ஒருவரை போலீஸாா் திங்கள் கிழமை கைது செய்தனா்.

திருமங்கலம் கப்பலூா் காந்திநகா் பகுதியை சோ்ந்த பத்திநீடு(45), சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறம் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தபோது, திருமங்கலம் போலீஸாா் பத்திநீடுவை கையும் களவுமாக கைது செய்தனா்.

மேலும் அவரிடமிருந்த 99 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com