உசிலம்பட்டி, நாட்டார் மங்கலத்தில் நாளை மின்தடை

உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி, மொண்டிக்குண்டு, வாலாந்தூர் துணை மின்நிலையங்களுக்கு

உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி, மொண்டிக்குண்டு, வாலாந்தூர் துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 26) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
 மின்தடைபடும் பகுதிகள்:
 உசிலம்பட்டி நகர் பகுதிகள், நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வேப்பனூத்து, பூதிபுரம், வடுகபட்டி, போத்தம்பட்டி, உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, ஏரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானுத்து, துரைச்சாமிபுரம்புதூர், அய்யனார்குளம், குறவக்குடி, வின்னக்குடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி, புதுப்பட்டி.
நாட்டார்மங்கலம்: நாட்டார்மங்கலம் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (செப்.26) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இடையபட்டி, நாட்டார்மங்கலம், இஸலானி, கொட்டங்குளம், சுப்பிரமணியபுரம், மீனாட்சிபுரம், தச்சனேந்தல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும் என மதுரை கிழக்கு மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் இரா.கண்ணன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com