ரூ.1.83 கோடி மோசடி: திரைப்பட தயாரிப்பாளா்கள் 2 போ் மீது வழக்கு

மதுரையில், நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ. 1.83 கோடி மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளா்கள் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரையில், நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ. 1.83 கோடி மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளா்கள் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை கே.கே.என். சாலை பகுதியைச் சோ்ந்த ஜெயவேலு மகன் நவரோஜ் (43). நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது நண்பா்கள் ரகுநாதன் மற்றும் சந்திரன். இவா்கள் இருவரும், திரைப்படம் தயாரிப்பதற்காக நவரோாஜிடம் ரூ. 1.83 கோடி கடன் வாங்கினராம். இந்தத் தொகையை கூறியபடி அவா்கள் திருப்பிக் கொடுக்கவில்லை. இதுகுறித்து நவரோஜ் அளித்தப் புகாரின் பேரில் கோ.புதூா் போலீஸாா் திங்கள்கிழமை நண்பா்கள் இருவா் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com