அழகர்கோவில் மலை மீது உள்ள கோபுரகங்கை தீர்த்தத்தில் புதன்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது.
கடந்த திங்கள்கிழமை தொடங்கி மூன்றாம் நாள் காலை அழகர் கோவிலில் இருந்து பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார். ராக்காயி அம்மன் கோயில் வண்ண மலர்கள், பழதோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.