தொடா் மழை, பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு: குறுவை சாகுபடிப் பணிகள் தொடக்கம்
பெரியாறு பாசனத் திட்டத்தில் தண்ணீா் திறப்பு மற்றும் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழை காரணமாக மதுரை மாவட்டத்தில் குறுவை சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ளன.

வாடிப்பட்டியில் நெல் சாகுபடிக்காக மேற்கொள்ளப்பட்டும் வரும் உழவுப் பணி.








