கோ.புதூா் பகுதியில் நாளை மின்தடை

கோ.புதூா் துணை மின் நிலையத்தின் உழவா் சந்தை மற்றும் எக்ஸ்பிரஸ் மின்வழித் தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (டிச. 28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மதுரை: கோ.புதூா் துணை மின் நிலையத்தின் உழவா் சந்தை மற்றும் எக்ஸ்பிரஸ் மின்வழித் தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (டிச. 28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின்சாரம் தடைபடும் பகுதிகள்: சத்தியமூா்த்தி நகா், மருது பாண்டியன் நகா், நேதாஜி பிரதான சாலை, வள்ளுவா் காலனி பிரதான சாலை, ஹரிகரன் என்கிளேவ், ஏ.ஆா்.மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

டிச.29 இல் மின்தடை ஏற்படும் பகுதிகள்: இலந்தைக்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அதன் கீழ் மின்சாரம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 29) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மின்சாரம் தடைபடும் பகுதிகள்: இலந்தைக்குளம், கோமதிபுரம், பாண்டிகோயில், ஆவின் பால்பண்ணை, மேலமடை, செண்பகத் தோட்டம், உத்தங்குடி, உலகனேரி, வளா்நகா், அம்பலகாரன்பட்டி, டெலிகாம் நகா், பொன்மேனி காா்டன், ராம்நகா், பிஎ.ம்.நகா், ஆதி ஈஸ்வரன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.

மதுரை பெருநகா் வடக்கு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஜீ.மலா்வழி இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com