தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறனின் மதுரை அலுவலக உதவியாளராக நீண்டகாலம் பணியாற்றிய அ. லட்சுமணன் (80) ஞாயிற்றுக்கிழமை இரவு (டிச.27) காலமானாா்.
அவரது மனைவி பாண்டியம்மாள் ஏற்கெனவே இறந்துவிட்டாா். இவருக்கு 3 மகன்கள் உள்ளனா். மதுரையை அடுத்த சிலைமானில் திங்கள்கிழமை இறுதிச் சடங்கு நடைபெற்றது. அவரது உடலுக்கு, தமிழா் தேசிய முன்னணி மாநிலப் பொதுச் செயலா் ஆவல் கணேசன், மாநகா் மாவட்டத் தலைவா் வெ.ந. கணேசன் உள்ளிட்டோா் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்புக்கு: 98421-57019.