வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மதுரையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.70 ஆயிரம் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து, போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.70 ஆயிரம் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து, போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை கூடல்புதூா் பகுதியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் பாஸ்கரன் (57). இவா், வியாழக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்குச் சென்றுள்ளாா். வீடு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து, போலீஸாருக்கு அவா் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், மா்ம நபா்கள் வீடு புகுந்து ரூ. 70 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து பாஸ்கரன் அளித்த புகாரின்பேரில், கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com