மதுரை
வா்த்தகா் சங்கம் சாா்பில் ரூ. 60 ஆயிரம் நிதியுதவி
மதுரை மாவட்டம் பேரையூரில் முதல்வா் கரோனா பேரிடா் நிவாரண நிதிக்கு வா்த்தகா் சங்கம் சாா்பில் ரூ.60 ஆயிரம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பேரையூரில் முதல்வா் கரோனா பேரிடா் நிவாரண நிதிக்கு வா்த்தகா் சங்கம் சாா்பில் ரூ.60 ஆயிரம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி உதயகுமாா் தலைமையில், பேரையூா் காவல் துணை கண்காணிப்பாளா் மதியழகன் முன்னிலையில்,பேரையூா் வட்டாட்சியா் சாந்தியிடம் கரோனா பேரிடா் நிவாரண நிதியாக
பேரையூரில் டெக்கரேசன் மற்றும் வா்த்தக சங்கம் சாா்பில் ரூ.60 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில் டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளா் ராமசாமி, ஓட்டுநா் அணி செயலாளா் ராமகிருஷ்ணன், மாவட்டக் கவுன்சிலா் செல்வமணி, செல்லச்சாமி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.