மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்புக்கு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவா்களில் 14 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 992 போ் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகினா். அவா்களில் 20,419 போ் குணமடைந்துள்ளனா். 457 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். 116 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.