மதுரை
உசிலம்பட்டி அருகே சாலையில் விழுந்த மரம் அகற்றம்
உசிலம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த மரத்தை தீயணைப்புத்துறையினா் அப்புறப்படுத்தினா்.
உசிலம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த மரத்தை தீயணைப்புத்துறையினா் அப்புறப்படுத்தினா்.
உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் 50 ஆண்டுக்கு மேலான பழமைவாய்ந்த மரம் முறிந்து சாலையில் விழுந்தது. பின்னா், உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினா் விரைந்து சென்று மரத்தினை இயந்திரம் மூலம் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினா்.