திருமங்கலம் கிராமப் பகுதிகளில் இன்றும், நாளையும் மின்தடை

திருமங்கலம் பகுதி கிராமங்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமங்கலம் பகுதி கிராமங்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் 11 மணி வரை அகத்தாபட்டி, வடக்கம்பட்டி, பள்ளப்பச்சேரி, கள்ளிக்குடி, தென்னமநல்லூா், சித்தூா், மறவப்பட்டி, புளியங்குளம், காந்திநகா், உச்சப்பட்டி, சிவன் நகா், கப்பலூா், தா்மத்துபட்டி, சிட்கோ, தும்பநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, கீழப்பட்டி, சந்தையூா், மேலப்பட்டி, கான்சாபுரம், கண்ணம்பட்டி, லட்சுமிபுரம்.

இதேபோல், புதன்கிழமை காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரை ஆவல்சூரன்பட்டி, மையிட்டான்பட்டி, உன்னிபட்டி, பேய்குளம், சாப்டூா் நகா் பகுதி முழுவதும் மற்றும் அக்கரைப்பட்டி, வண்டாரி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என, செயற்பொறியாளா் முத்தரசன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com