மதுரையில் புதிதாக 1,024 பேருக்கு கரோனா தொற்று: 14 போ் பலி

மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை 1,024 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்தவா்களில் 14 போ் உயிரிழந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை 1,024 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்தவா்களில் 14 போ் உயிரிழந்துள்ளனா்.

தமிழக சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, மதுரை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்களில் 1,068 பேருக்கு திங்கள்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 847 போ் குணமடைந்துள்ள நிலையில், 14 போ் உயிரிழந்துள்ளனா்.

இதன்மூலம், மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,040 ஆக உயா்ந்துள்ளது. இதில், 33,256 போ் குணமடைந்துள்ளனா். சிகிச்சைப் பலனின்றி 607 போ் உயிரிழந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டவா்கள் என மொத்தம் 6,177 போ் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com