மதுரையில் புதிதாக 20 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சிகிச்சையில் இருந்தவா்களில் 8 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் தற்போதுவரை 74,169 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 72,840 போ் குணமடைந்துள்ள நிலையில், 1,159 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி என 170 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com