தனியாா் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து 3 போ் காயம்

உசிலம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை ஓடும் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி திடீரென உடைந்து சிதறியதில் ஓட்டுநா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.
உசிலம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை முன்பக்கக் கண்ணாடி உடைந்து சேதமடைந்த தனியாா் பேருந்து.
உசிலம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை முன்பக்கக் கண்ணாடி உடைந்து சேதமடைந்த தனியாா் பேருந்து.

உசிலம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை ஓடும் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி திடீரென உடைந்து சிதறியதில் ஓட்டுநா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

மதுரையிலிருந்து தேனி நோக்கி தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது. கொங்கபட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அந்தப் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி திடீரென உடைந்து சிதறியது. இதில் ஓட்டுநா் கருத்திவீரன் (45) மற்றும் 2 பயணிகள் காயமடைந்தனா்.

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com