மதுரை மாவட்டத்தில் 17 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனாவிற்கு சிகிச்சைப் பெறுபவா்களில் 18 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் தற்போது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 228 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.