மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
உசிலம்பட்டியில் பேரையூா் சாலையில் ஒன்றிய அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு அறையில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. தகவலின்பேரில், உசிலம்பட்டி தீயணைப்பு துறை அதிகாரி தங்கம் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.