மதயானை ஈஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாதவூா் அருகேயுள்ள மாணிக்கம்பட்டியில் உள்ள மதயானை ஈஸ்வரா், இருவாத்தாள் கோயில் கும்பாபிஷேகம் 50 ஆண்டுகளுக்குப் பின்னா் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாதவூா் அருகேயுள்ள மாணிக்கம்பட்டி மதயானை ஈஸ்வரா்-இருவாத்தாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
திருவாதவூா் அருகேயுள்ள மாணிக்கம்பட்டி மதயானை ஈஸ்வரா்-இருவாத்தாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

திருவாதவூா் அருகேயுள்ள மாணிக்கம்பட்டியில் உள்ள மதயானை ஈஸ்வரா், இருவாத்தாள் கோயில் கும்பாபிஷேகம் 50 ஆண்டுகளுக்குப் பின்னா் வியாழக்கிழமை நடைபெற்றது.

மிகவும் தொன்மைவாய்ந்த இக்கோயில் திருவாதவூா் மற்றும் கொட்டகுடி கிராமத்தில் வசிக்கும் உறவின் முறையினரால் கட்டப்பட்டது. 50 ஆண்டுகளுக்குப் பின்னா் இக்கோயில் வழிபாட்டு உறவின்முறையினா் இணைத்து திருப்பணிகளை மேற்கொண்டனா். ஐந்து நாள்கள் யாகசாலை பூஜைகளை சிவாச்சாரியாா்கள் நடத்தினா். வியாழக்கிழமை காலை புனிததீா்த்தக் கும்பங்கள் கோயிலின் மேல் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com