அழகா்கோவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.21) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை கிழக்கு வட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சரம்பேட்டை உயா் மின்ழுத்தப் பாதையில் செவ்வாய்க்கிழமை (டிச.21) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
எனவே, அழகா்கோவில், காஞ்சரம்பேட்டை, வெளிச்சநத்தம், பெரியபட்டி, சின்னபட்டி, சீகுபட்டி, சத்திரப்பட்டி, கடவூா், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, வெள்ளியங்குன்றம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் தடைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.