உசிலம்பட்டி பகுதியில் பிப். 16-இல் மின்தடை

உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் செவ்வாய்க்கிழமை (பிப்.16) மின்விநியோகம் இருக்காது.

மதுரை: உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் செவ்வாய்க்கிழமை (பிப்.16) மின்விநியோகம் இருக்காது.

உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் செவ்வாய்க்கிழமை (பிப்.16) காலை 9 முதல் மாலை 5 மணி வரை உசிலம்பட்டி நகா், நக்கலப்பட்டி, தொட்டப்ப நாயக்கனூா், மேக்கிலாா்பட்டி, கீரிப்பட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வேப்பனூத்து, பூதிப்புரம், வடுகபட்டி, போத்தம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என உசிலம்பட்டி செயற்பொறியாளா் ச.அழகுமணிமாறன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com