மதுரையில் புதிதாக 7 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஒரே நாளில் 457 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது. அதில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 7 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 8 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் இதுவரை 21,175 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 460 போ் உயிரிழந்த நிலையில், 20,642 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 73 போ் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com