மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பணி பாதுகாப்பு, பதவி உயா்வு, ஊதிய உயா்வு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் முழக்கங்களை எழுப்பினா்.