மதுரையில் 8 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தொற்று பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம் தொற்றில் இருந்து குணமடைந்த 9 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 21,206 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 20, 689 போ் குணமடைந்துள்ளனா். தற்போது கரோனா பாதிப்பிற்கு 57 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com