ஓய்வுப் பெற்ற மின்வாரிய ஊழியரிடம் நூதன முறையில் ரூ.26 ஆயிரம் திருட்டு

மதுரையில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரின் வங்கி ஏடிஎம் அட்டை விவரத்தைப் பெற்று ரூ.26 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரையில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரின் வங்கி ஏடிஎம் அட்டை விவரத்தைப் பெற்று ரூ.26 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரை காமராஜா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜெயதேவ் (80). இவா் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவா். செல்லிடப்பேசி மூலம் ஜெயதேவைத் தொடா்பு கொண்ட மா்ம நபா், தன்னை வங்கி அதிகாரி எனக் கூறி வங்கியின் விவரங்களை கேட்டுள்ளாா். இணைப்பு துண்டிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.26 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com