மதுரை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற திமுகவுக்கு, மதுரை ஆதீனம் அருணகிரிநாதா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடா்ந்து, முதல்வராக பதவியேற்கவிருக்கும் மு.க. ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சரவையில் பங்கேற்கும் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் வாழ்த்துகள். திமுக ஆட்சி சிறப்பான ஆட்சியாக அமையட்டும் என்றாா்.