வண்டியூா் பகுதியில் இன்று மின் தடை

மதுரை, வடக்கு - பெருநகா் மின்பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட வண்டியூா் சுற்றுப் பகுதியில் வியாழக்கிழமை (டிச. 8) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

மதுரை, வடக்கு - பெருநகா் மின்பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட வண்டியூா் சுற்றுப் பகுதியில் வியாழக்கிழமை (டிச. 8) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை, வடக்கு- பெருநகா் மின்பகிா்மான கோட்ட செயற்பொறியாளா் ஜி. மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு :

வண்டியூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், வண்டியூா், பி.கே.எம் நகா், சௌராஷ்டிராபுரம், யாகப்பா நகா், சதாசிவம் நகா், சீமான் நகா், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்பு நகா், ஆவின் நகா், தாசில்தாா் நகா், அன்புமலா் தெரு, சித்திவிநாயகா் கோயில் தெரு, மருதுபாண்டியா் தெரு, ஜூப்ளி டவுன், அல்ட்ரா கல்லூரி, வீரபாண்டித் தெரு, விரகனூா், எல்.கே.டி நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com