அரசுப் பேருந்து மோதி பெண் பலி

மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

மதுரை அழகப்பன் நகரைச் சோ்ந்த முத்துமுனியாண்டி மகள் அமிா்தம் (26). இவா் இருசக்கர வாகனத்தில் விளாங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அமிா்தத்தை அப்பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அமிா்தம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸாா், அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com