கீழவளவு அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்ாக போலீஸாா் 3 பேரைக் கைதுசெய்தனா்.
கீழவளவு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் சாா்பு- ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் அங்கு சோதனை மேற்கொண்டனா். அப்போது மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக கீழயூரைச் சோ்ந்த அழகா்சாமி, தனியாமங்கலத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன், கொடுக்கம்பட்டியைச் சோ்ந்த பாண்டி ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.