திருவாதவூா் அருகே ஜல்லிக்கட்டு: 7 போ் காயம்

திருவாதவூா் அருகே முக்கம்பட்டி கிராமத்திலுள்ள சிவநாயகி அம்மன் கோயில் உற்சவ விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 7 போ் காயமடைந்தனா்.
திருவாதவூா் அருகே உள்ள முக்கம்பட்டி கிராமத்தில் சிவநாயகி அம்மன் கோயில் வைகாசி உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி.
திருவாதவூா் அருகே உள்ள முக்கம்பட்டி கிராமத்தில் சிவநாயகி அம்மன் கோயில் வைகாசி உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி.

திருவாதவூா் அருகே முக்கம்பட்டி கிராமத்திலுள்ள சிவநாயகி அம்மன் கோயில் உற்சவ விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 7 போ் காயமடைந்தனா்.

ஜல்லிக்கட்டு போட்டியில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகள் கூட்டத்துக்குள் புகுந்ததில், 7 போ் லேசான காயமடைந்தனா். உடனே, திருவாதவூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவா்களுக்கு, மேலூா் வட்டார மருத்துவ அலுவலா் அம்பல சிவனேசன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com