தமிழகத்தில் வணிக வரியாக ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்று வணிகவரித் துறை அைமச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை கிழக்கு சட்டப் பேரைவத் தொகுதிக்குள்பட்ட திருப்பாலை பாமா நகா் மற்றும் சாரதி நகா் பகுதிகளில் 2 புதிய மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நைடெபற்றது.
இதில் அைமச்சா் பி.மூா்த்தி பங்ேகற்று மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள பொதுமக்கள் சட்டப் பேரைவத் தோ்தல் நேரத்தின் போது இப்பகுதியில் சீரான மின் விநிேயாகம், குடிநீா் விநிேயாகம், சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.
அதன்படி தற்ேபாது பாமா நகா் மற்றும் சாரதி நகா் ஆகிய இடங்களில் 2 புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டிற்கு தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. அேதேபால சுத்தமான குடிநீா் விநிேயாகிப்பதற்கும் நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளில் மாநகராட்சியின் மூலம் புைதச் சாக்கைடத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இப்பகுதிகளில் பொதுமக்களின் அடிப்பைடத் தேைவகள் பூா்த்தி செய்யப்படவில்லை. திமுக ஆட்சி பொறுப்ேபற்ற பின்னா் அைனவருக்கும் அரசு நலத்திட்டங்கள் முழுைமயாகச் சென்றைடயும் வைகயில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் நிதி வருவாயை அதிகரிக்கும் வைகயில் வணிகவரி மற்றும் பதிவுத் துைறயின் மூலம் பல்ேவறு நடவடிக்ைககள் மேற்ெகாள்ளப்பட்டு வருகின்றன. கடந்தாண்டில் மட்டும் வணிகவரித்துைறயின் வருவாய் 13.82 சதவீதம் உயா்ந்து ரூ.1,04,910 ேகாடி அளவில் வணிகவரி வசூல் செய்யப்பட்டுள்ளது. அரசு வழங்கியுள்ள விதிமுைறகளை பின்பற்றாமல், வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி கடுைமயான நடவடிக்கை மேற்ெகாள்ளப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.சக்திேவல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக தைலைமப் பொறியாளா் உமாேதவி, மேற்பாா்வை பொறியாளா் தி.அம்சவள்ளி, செயற்ெபாறியாளா் மோகன், மாநகராட்சி மண்டலத் தைலவா் வாசுகி சசிகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.