மதுரையில் அமைச்சரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற இருவரின் இருசக்கரவாகனங்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை பாண்டிகோவில் பகுதியில் அமைச்சா் பி.மூா்த்தி இல்ல திருமண விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இருவரின் இருசக்கர வாகனங்கள் அடையாளம் தெரியாத நபா்களால் திருடப்பட்டன. திருட்டு தொடா்பாக அண்ணாநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.